Posts

Showing posts from August, 2016

வசிகரமான முகத்தை பெற்றிட

* குளிர்ந்த பாலில் பஞ்சினைத் தோய்த்து முகம் துடைப்பது சிறந்தது. தேங்காய் உடைத்ததும் கிடைக்கும் தேங்காய்த் தண்ணீரும் நல்ல க்ளென்சிங் தான். * சந்தனம், ஜாதிக்காய், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நைசாக அரைத்து முகத்தில் பூசினால் கருப்பு திட்டு, மங்கு போன்றவை மறையும். * வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலத் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கருமை காணாமல் போகும். * முட்டைகோஸின் வெளிப்புற இலைகளை எடுத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து கைகளில் பூசி வர சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் கருமை நிறம் மாறி சிவந்து விடும். * சிறிது வெங்காயச்சாறு, ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு, ஆலிவ் ஆயில், பயத்தம் மாவு சிறிது கலந்து கழுத்தில், கீழிருந்து தாடை நோக்கி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். நாளடைவில் கழுத்தில் உள்ள கருமை மறைந்து அழகான கழுத்தாக மாறிவிடும். * தர்பூசணிச் சாறி, பாசிபயரு மாவு கலைவை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் புதுப்பொலிவு கிடைக்கும். * பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசலாம். இது இயற்கையான ஸ்க்ரப்.

NEW TAMIL KAVITHAI, TAMIL KAVITHAI,

 TAMIL KAVITHAI Solla mudiyatha sogangalai thaan, Sila samayam kobamai velikaati vidukirom...! Kovil undiyal nirainthaal ondru paavigal perukivittaargal... Innondru makkal kashtangal perugivittathu endru artham.... Nalla nanbargalai theduvathai niruthivittu anaivaridamum nalla muraiyil pazhagungal, Nalla nanbargal ungalai thedi varuvaargal...! thannuL eththanai thunbam irunthaalum than kuzhanthaiyai konjidum poathu, thaanum kuzhanthaiyaaga maaRividukiRaaL AMMA... Unnalavil ennai saaikka Ivvulagil yaarum illai...! Punnagai ennum aNigalan aNinthaal anaiththumae azhagu thaan... Endraavathu oru naal nee thirumba varuvaai ena kathukondirukkum velaiyil, Vanthathu unathu kalyaana pathirikkai...! Madiyilum thoaLilum sumantha magaraasi paathaiyil anaathaiyaai kidakkiRaaL.. vaLarnthuvittaan endra garvaththil aeLanamaai kadanthu selkiRaan magan..! Kuzhanthaigal mattumae elloridamum paarapatcham kaataamal anbai kaatukindrana...! Oru pen thannai veruthu othukiya  pinnum avalai nesithu ...

முடி உதிர்வைத் தடுக்கும் வழிமுறைகள்!

முடி உதிர்வைத் தடுக்கும் வழிமுறைகள்! முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து, ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல். * முடி உதிர்வதை தடுக்க அதிகம் அயன், வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும். * இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. அது முற்றிலும் தவறு. தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும். * எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது நல்ல எண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம். * கறிவேப்பிள்ளை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம். * வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். * கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிக...

மாந்த்ரீகம்

மாந்த்ரீகம் அனுமார் மந்திரம் அன்பே சிவம் திருமந்திரம் அரிய தொடர்கள் திருமந்திரம்; தந்திரங்களும் உள்ளீட்டுச் செய்திகளும் வேத ஆகமச் சிறப்பு விநாயகர் காப்பு திருமூலர் வரலாறு திருமந்திரம் பத்தாந்திருமுறை விநாயகர் மந்திரம் மாரணம் உச்சாடனம் வித்வேஷனம் பேதனம் ஸ்தம்பனம் ஆக்ருஷனம் மோகனம் வசியம் அஷ்ட கர்ம சித்திகள் மாந்த்ரீகத்தின் வகைகள் மாந்த்ரீகத்தின் வரலாறு மாந்த்ரீகம் என்றால் என்ன ? விநாயகர் துதி

தொப்பை குறைக்க ஒர் வழி - ஒரு கப் கொள்ளு

Image
தொப்பை குறைக்க ·           25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும் … அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள் . அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும் . இளைத்தவன் எள்ளு விதைப்பான் , கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி . இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு – களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள் . உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால் , கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர் . இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது . அதாவது , மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும் . மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும் . ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர் . ...